இனை வைப்பு பொருட்கள் அகற்றம்

image

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் சார்பாக கடந்த 13/05/2013 அன்று பேட்டை கிளை பகுதில் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் வீடுகளில் இருந்த இனைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டன.

image

image

image

image

image

image

About these ads
20130505_110030

பெண்கள் கோடை கால பயிற்சி வகுப்பு – நிறைவு.

20130505_110030

கடந்த 05/05/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்ட கணேசபுரம் கிளையில் பத்து நாட்களாக நடைபெற்று வந்த பெண்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோடைகால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

20130505_110131 20130505_110319 20130505_111437 20130505_112325 20130505_112949 20130505_113153 20130505_113739 20130505_114024 20130505_114834 20130505_115232 20130505_115506 20130505_115906 20130505_115932 20130505_115950 20130505_120021 20130505_120132 20130505_120157 20130505_120212 20130505_120236 20130505_120308 20130505_120326 20130505_120345 20130505_120419 20130505_120537 20130505_120635 20130505_120647 20130505_120701 20130505_120759 20130505_120914 20130505_121206

மாற்று மத தாஃவா- கிருஸ்தவரிடம் தாஃவா

image

கடந்த 03/05/2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்ட பேட்டை கிளை சார்பாக மாவட்ட துனை தலைவர் சான் பாஷா அவர்கள் ஜார்ஜ் என்ற கிருஸ்துவ சகோதரரிடம் தாஃவா செய்து இயேசு இறை மகனா, இதுதான் பைபிள் ஆகிய புத்தகங்கள் வழங்கினார்.

image

wpid-IMG-20130503-WA0001.jpg

புத்தக விற்பனை

image

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்ட பேட்டை கிளை சார்பாக நாமக்கல் பேட்டை பகுதியில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நுலைவு வாயில் அருகே கடந்த 03/05/2013 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்து சுன்னத் ஜமாஅத் சகோதரர்கள் வெளியே வரும் போது அவர்க்ளிடையே புத்தகங்கள் தலா ரூ.2/- என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. பெருவாரியான சகோதரர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி சென்றனர். சுமார் ரூ. 2500/- மதிப்பு புத்தகங்கள் சலுகை விலையில் விற்கப்பட்டன.

image

image

image

image

image

image

image

image

wpid-20130426_101036.jpg

கோடைக்கால பயிற்சி வகுக்கு- பெண்கள்

image

கடந்த 26/04/2013 அன்று காலை 10 மணியள்வில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்ட கணேசபுரம் கிளையில் பெண்களுக்கான 10 நாள் கோடை கால பயிற்சி வகுப்பு ஆரம்பம் ஆனது. இதில் மாவட்ட தலைவர் ஜஹாங்கிர் உசைன் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார் அதைத்தொடர்ந்து முன்னால் மாவட்ட தலைவர் முஹம்மத் ஆசிஃப் அவர்களும் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 50க்கும் அதிகமான மானவிகள் பங்கேற்றுள்ளனர்.

image

wpid-IMG-20130424-WA0000.jpg

ஷிர்க்குக்கு எதிரான தீவிர தாஃவா 24/04/2013

image

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் சார்பாக இனைவைப்புக்கு எதிரான தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இதன் ஒரு பகுதியாக கடந்த 24/04/2013 அன்று சுன்னத் ஜமாத்தைசேர்ந்த சகோதரருக்கு இனைவைப்பின் பாவங்கள் குறித்து விளக்கி அவர் கையில் இருந்த கயிறு அறுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

image

wpid-2013-04-23-16.48.37.png

நாமக்கல் மாவட்ட தாஃவா 23/04/2013

image

 

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் சார்பாக கடந்த 23/04/2013 அன்று  சுன்னத் ஜமாஅத்தைச்சேர்ந்த சகோதரருக்கு தாயத்து அனிவதால் நிகழும் இனைவைப்பு குறித்து விளக்கி அவருடைய கழுத்தில் இருந்த தாயத்து மாவட்ட துனைத்தலைவர் சான் பாஷா அவர்களால்  அறுத்து எறியப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

image

பேட்டை கிளை ஷிர்க் குறித்து தாஃவா

imageதாஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்ட பேட்டை கிளை சார்பாக சிறுமி கையில் இருந்த கயிறு அறுக்கப்பட்டு ஷிர்க் குறித்து சகோதரர் அபு சுஹைப் அவர்களால் தாஃவா செய்யப்பட்டது

wpid-20130419_190214.jpg

பெண்கள் பயான் – பேட்டை கிளை- 19/04/2013

 

image

 

கடந்த 19/04/2013 வெள்ளிக்கிழமை மக்ரீபுக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்ட பேட்டை கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா சபுராமா அவர்கள் இறையன்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்லாஹுவின் மீது அடியார்கள் எப்படி அன்பு வைக்க வேண்டும் என்றும் அல்லாஹ் அடியார்கள் மீது எவ்வாறு அன்பு செலுத்துகிறான் என்பது குறித்தும் சிறப்பாக விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் முப்பதுக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

wpid-20130419_190350.jpg

wpid-2013-04-18-21.38.49.png

மாற்று மத தாஃவா – 17/04/2013

image

 

கடந்த 17/04/2013 புதன்கிழமை மாலை மக்ரீபுக்கு பின் சண்டிகரில் தொழில் செய்யும் ரவி என்ற மாற்று மத சகோதரருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்ட முன்னால் தலைவர் முஹம்மத் ஆசிப் அவர்களும் மாவட்ட துனை செயலாளர் சையத் அபு தாஹர் அவர்களும்  இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கினர்